திருவேடகத்தில் வேளாண்மை பண்ணை கருவிகள் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி
வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம், திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜி…
வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம், திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜி…
2026ல் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவோம் எங்களுக்கு எதிரி திமுக தான் என பேராசிரியர் இராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மதுரை மாவட்டம், திருமங்கலம் தனியார் திருமண…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து ராமராஜபுரத்திற்கு தனியார் மினி பேருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தில் செவ்வாய்க்கிழமை வார சந்தைக்கு வந்துவிட்டு காய்கறிகள் வாங்கிக்…
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தற்போது அரசு உயர்நிலை பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டதால், போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள்,…
விமான நிலைய ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில்…
மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ,…
திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மங்கல இசையாக நாதஸ்வர குழுவினர் இசைத்தனர். தமிழ்த்தாய்…
வாடிப்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக உறவினர்கள் வீட்டை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, பெருமாள்பட்டி கிராமத்தில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் மதுரை பைபாஸ் சாலை போடி லயன். காளவாசலில் இருந்து பைபாஸ் ரோடு நேரு நகர் நோக்கி விஓசி…
மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை பஞ்சமியையொட்டி வராஹியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் உள்ள வராஹியம்மனுக்கு,…