சுடுகாட்டுக்கு பாதை இல்லை : இறந்தவர் உடலை பாலம் வழியாக ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம்..!

சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை பாலத்தின் வழியாக ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…

நவம்பர் 25, 2024

அம்பலத்தடி ஊராட்சியில் நாட்டுநல பணித் திட்ட முகாம்..!

அலங்காநல்லூர் : மதுரை மேற்கு ஒன்றியம், அம்பலத்தடி ஊராட்சியில் எம்.எல்.டபுள்யூ ஏ, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சிறப்பு…

நவம்பர் 24, 2024

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி : கள்ளக்காதலனுடன் கைது..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.…

நவம்பர் 24, 2024

சுற்றுலா பக்தர்களால் திருவிழா போல் காட்சியளித்த திருப்பரங் குன்றம்

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை…

நவம்பர் 24, 2024

சோழவந்தானில் மாணவிகள் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

சோழவந்தானில் மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள்…

நவம்பர் 23, 2024

முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி, செம்மினிபட்டி ஊராட்சி புது காலணி பகுதியில்,150 குழாய் இணைப்புகள் உள்ளது, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரே ஒரு மேல்நிலை…

நவம்பர் 23, 2024

மதுரை, தூய மரியன்னை மேனிலைப்பள்ளி நாட்டு நலத்திட்ட மாணவர்களுக்கு வெ.இறையன்பு பரிசு..!

மாணவர்களுக்கு பரிசு: மதுரை: மதுரை தூய மரியன்னை மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில், முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு…

நவம்பர் 23, 2024

சோழவந்தானில் சாலையில் பள்ளங்கள்..! சீர் செய்ய கோரிக்கை..!

சோழவந்தான். மதுரை, சோழவந்தானின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்து சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும்…

நவம்பர் 22, 2024

பழுதடைந்த மின் மயான விளக்கு சீரமைப்பு..!

சோழவந்தான்: வாடிப்பட்டி மயானத்தில் பழுதடைந்த மின் விளக்குகள் சரி செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மயானத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மின் விளக்குகள் பழுதடைந்த…

நவம்பர் 22, 2024

சிலம்பத்தில் வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை : மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டி புனித சார்லஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் 20 பேர் கன்னியாகுமரி யில், லெமூரியா அடிமுறை சிலம்பம்…

நவம்பர் 22, 2024