திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய சஷ்டி விழா

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி அரோகரா கோஷத்துடன்…

அக்டோபர் 22, 2025

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

மதுரை மாவட்டத்தில் காலை முதலே பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக பல இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வந்த…

அக்டோபர் 21, 2025

கரூரில் உயிரிழந்தோர் ஒரு ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏற்றி மதுரையில் அஞ்சலி

கரூரில் நேற்று அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் ஆத்மா சாந்தியடைய மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மெழுகுவத்தி ஏற்றி…

செப்டம்பர் 29, 2025

ஆசிட் ஊற்றி மரத்தை கொல்ல முயற்சி: இணையத்தில் வைரலாகும் வீடியோ

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி வீதி நகைக்கடை பஜாரில் வெயிலுக்கு நிழல் தரும் வகையில் வேம்பு புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இதை…

செப்டம்பர் 29, 2025

ஏர் கலப்பை மண்வெட்டி உள்ளிட்ட விவசாய பொருட்களோடு விவசாயிகள் எடுத்த உறுதிமொழி

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக மாடக்குளம் இருந்து வருகிறது . சினிமா கலாச்சாரம் விளையாட்டு விவசாயம் என அனைத்திலும் கோலோச்சி இருக்கும் இந்த பகுதி…

செப்டம்பர் 29, 2025

கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள்: துணை முதல்வர் ஆய்வு, ஆப்சென்ட் ஆன எம்எல்ஏ , லேட்டாக வந்த எம்பி

தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தேனூர் ஊராட்சிக்குட்பட்ட கட்டப்புளி நகர் கிராமத்தில் 6.75 ஏக்கர் பரப்பளவில் தேனூர் கிராம…

செப்டம்பர் 24, 2025

சாலையை அகலப்படுத்த கோரி, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதமாக நடைபெற்ற வருகிறது. மத்திய அரசின்…

செப்டம்பர் 24, 2025

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட…

செப்டம்பர் 23, 2025

தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பவேண்டாம்: காவல் துறை அறிவிப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லையில், செக்கானூரணி கிராமத்தில் அரசு கள்ளர் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் கல்லூரி மாணவர்களுடன், செக்கானூரணி…

செப்டம்பர் 23, 2025

எத்தனை கூட்டணி வந்தாலும் யாரெல்லாம் போட்டி போட்டாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்: அமைச்சர் பி. மூர்த்தி

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.…

செப்டம்பர் 22, 2025