மேலக்கால் ஊராட்சியில் ஆறு மாதங்களாக குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்: ஊராட்சி செயலாளர் மீது பரபரப்பு புகார்

​மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள நாகமலை காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள் கடந்த ஆறு…

ஜூலை 31, 2026