முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் 2025-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் அக்.2 முதல் அக்.5 வரையும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள்…

அக்டோபர் 3, 2025

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் 2025-26 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்…

செப்டம்பர் 22, 2025

புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை வட்டம் எலிக்குத்தி கிராமத்தில் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும், பறையம்பட்டு கிராமத்தில் ரூ.13.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும் என ரூ.23 இலட்சம்…

செப்டம்பர் 21, 2025

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக் கடனுதவிகள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், 16,683 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையையும் அமைச்சா் எ.வ.வேலு…

செப்டம்பர் 18, 2025

புதிய உயர்மட்ட பாலங்கள் திறந்து வைத்த அமைச்சர் வேலு

நெடுஞ்சாலைத்துறை சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கேவெறையூர் தண்டரை சாலையில் புதிய உயர்மட்ட பாலம் மற்றும் டி.வளசை-சு. வாளவெட்டி கிராமங்களை இணைக்கும் புதிய உயர்மட்ட…

செப்டம்பர் 17, 2025

சட்டமன்ற பணி குழு ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சிறப்புரை

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வு கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கலந்துக்கொண்டு தேர்தல்…

செப்டம்பர் 13, 2025

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர்

ஊரக வளா்ச்சி துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம்…

செப்டம்பர் 4, 2025

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தானியார் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளி வேன் கவிழ்ந்து 28க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 11 மாணவிகள் 5 மாணவர்கள்…

செப்டம்பர் 3, 2025

செய்யாறு அருகே புதிய உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடஇலுப்பை – பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.29.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய உயா்மட்ட மேம்பாலத்தை திறந்துவைத்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:…

செப்டம்பர் 3, 2025

வெளிநாட்டு காா் விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் நவாஸ்(35). இவா், கத்தாா் நாட்டில் வேலை செய்து வந்துள்ளாா். அண்மையில் அங்கு நடந்த காா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.…

செப்டம்பர் 2, 2025