நாமக்கல் கவிஞர் நினைவு நாளில்..,

தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.,கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது., தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு., கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்..,…

ஆகஸ்ட் 24, 2026