கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த மாநகராட்சிக்கு கோரிக்கை..!

நாமக்கல்: கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில், நாமக்கல் மாநகராட்சி கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து…

ஜூலை 13, 2025

ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் : 8 தாலுகாவில் 116 மனுக்களுக்கு உடனடி தீர்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்காளில் நடைபெற்ற ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாமில், மாவட்டத்தில் 116 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், பொது…

ஜூலை 13, 2025

கொல்லிமலையில் கள்ளச்சாராயம் : நாமக்கல் போலீஸ் எஸ்.பி. தொடர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் போலீஸ் எஸ்.பி. கொல்லிமலைப் பகுதியில், கள்ளச்சாராயம் குறித்து நேரடி தொடர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், கொல்லிலமலையில் முள்ளுக்குறிச்சி முதல்…

ஜூலை 13, 2025

பழனியில் மாலிப்டினம் சுரங்கம் :மத்திய அரசை எதிர்த்து போராட்டம் -கொங்கு ஈஸ்வரன் அறிவிப்பு 

நாமக்கல் : பழனிமலையில் மத்திய அரசு மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என கொமதேக பொதுசெயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஜூலை 12, 2025

சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!

நாமக்கல்: சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எருமப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா, இவர் ஏற்கனவே, கஞ்சா…

ஜூலை 12, 2025

கற்றல், கற்பித்தல் உபகரணங்களுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும்: டிஇஓ அறிவுரை..!

நாமக்கல்: ஆசிரியர்கள் அனைவரும் தேவையான உபகரணங்களுடன் கற்றல் கற்பித்தல் பணியை திறம்பட மேற்கொண்டால்தின், மாணர்களின் கல்வித்தரம் உயரும் என டிஇஓ கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார்…

ஜூலை 12, 2025

பேங்க் மேனேஜரை ஏமாற்றி திருமணம் செய்த போலி சப் கலெக்டரை கஸ்டடி எடுத்து போலீசார் விசாரணை..!

நாமக்கல் : சப்-கலெக்டராக பணி புரிவதாக கூறி, பேங்க் மேனேஜரை ஏமாற்றி திருமணம் செய்த, பெண்ணை போலீசார் சிறையில் இருந்து கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜூலை 12, 2025

வளையப்பட்டி, கா.நா.பட்டி பகுதிகளில் 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி மற்றும் காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில் வருகிற 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர்…

ஜூலை 12, 2025

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு : 30,864 பேர் பங்கேற்பு: 5,572 பேர் ஆப்சென்ட்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 124 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி. குரூப் 4 தேர்வில், 30,864 பேர் பங்கேற்றனர். 5,572 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர்…

ஜூலை 12, 2025

மாணவர்களிடம் தலைமை பண்பை வளர்க்க 1,013 அரசு பள்ளிகளில் மகிழ் முற்றம் துவக்கம்..!

நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,013 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மகிழ் முற்றம் துவக்க…

ஜூலை 11, 2025