பழைய லாரிகளுக்கான எப்.சி கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

பழைய லாரிகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான எப்.சி. கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய போக்குவரத்து அமைச்சரிடம் நேரில் கோரிக்கை…

டிசம்பர் 19, 2025

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி உற்சவம் 1,00,008 வடை மாலை அலங்காரம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு, இன்று ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.…

டிசம்பர் 19, 2025

சோலார் பேனல் அமைப்பதன் மூலம் 60 சதவீதம் மின் கட்டணம் சேமிக்கலாம்: கலெக்டர் தகவல்

வீடுகளில் அரசு மானிய உதவியுடன் சோலார் பேனல்கள் அமைத்து, 60 சதவீதம் வரை மின் கட்டணம் சேமிக்கலாம் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

டிசம்பர் 18, 2025

கோழிப்பண்ணைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தல்?: நாமக்கல்லில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

கோழிப்பண்ணைகளில், நைட்ரோ ஃபைரான் எனும் ஆண்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு தீவனம்…

டிசம்பர் 18, 2025

விசைத்தறிகளை நவீனப்படுத்த அரசு ரூ. 50 கோடி மானிய நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 50 கோடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது…

டிசம்பர் 18, 2025

நாமக்கல்லில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார்.…

டிசம்பர் 18, 2025

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகள் தரமானவை: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாமக்கல் மண்டலத்தல் உற்பத்தியாகும் முட்டைகள் தரமானவை, பொதுமக்கள் பயமின்றி முட்டைகளை சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பண்ணையாளர்கள் சங்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க…

டிசம்பர் 17, 2025

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க பொதுமக்கள் மாணவர்கள் முன்வர வேண்டும்: கலெக்டர் அழைப்பு

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரித்திட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 17, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அலங்காரம் செய்ய 1 லட்சத்து 8 வடைகள் தயார்: உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வால் பரபரப்பு

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 1,00,008 வடை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வடை தயாரிப்பை உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு செய்தது பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

டிசம்பர் 17, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு கருத்தரங்கம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், மனநல பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி…

டிசம்பர் 15, 2025