தை மாதம் பௌர்ணமியையொட்டி ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமியையொட்டி சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில்,…
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமியையொட்டி சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில்,…
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என, கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வலியுறுத்தினார். நாமக்கல் மாநகராட்சியில், அவசர மற்றும் சாதாரண கவுன்சில் கூட்டம்…
நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் விளையாட்டு விழாவை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி., ஆகியோர் துவக்கி வைத்தனர். நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,…
சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,043 தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆதி திராவிடர் நலத்தறை அமைச்சர் மதிவேந்தன் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்…
பிப்., 1 முதல், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன் ஆப் மூலம், ஆவின் டீலர்களுக்கு பால் விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து,…
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நாமக்கல் வட்டாட்சியர்…
மேட்டூர் அணை காவிரி உபரிநீரை சரபங்கா, திருமணி முத்தாறில் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.…
நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி இழந்தபின், தொடர்ந்து மாநில கட்சிதான் ஆட்சியில் உள்ளது, இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு வாய்ப்பில்லை என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கூறினார்.…