சென்னையில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் எதிரொலி நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தீவீர பாதுகாப்பு நடவடிக்கை

சென்னையில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்துள்ள சம்பவத்தில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதைச்…

பிப்ரவரி 6, 2026

தமிழகத்தின் அதிநவீன நாமக்கல் ஆவின் பால் பண்ணை: வீடியோ கான்பரன்சில் திறந்து வைத்த முதல்வர்

தமிழகத்தின் அதிநவீன ஆட்டோமேட்டிக் ஆவின் பால் பண்ணையை, தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்சில் திறந்து வைத்தார். தொடர்ந்து, ராஜேஷ்குமார், எம்.பி., குத்துவிளக்கேற்றி உற்பத்தியை துவக்கி வைத்தார். நாமக்கல்லில்…

பிப்ரவரி 5, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை முதல்வர் திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ. 1,000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்.…

பிப்ரவரி 4, 2026

அரசு மகளிர் மேல்நிலைப்பளியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா: அமைச்சர், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா மற்றும் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி;., ஆகியோர்…

பிப்ரவரி 4, 2026

நாமக்கல் மாநகராட்சியில் நாய் தொல்லையா ? புகார் அளிக்க டோல்ஃப்ரீ நம்பர் வெளியீடு

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் தெருநாய் தொல்லை இருந்தால் புகார் செய்ய டேல்ஃப்ரீ டெலிபோன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், பஸ் டிப்போக்கள், விளையாட்டு…

பிப்ரவரி 3, 2026

புதுச்சத்திரம் அருகே தனியார் விவசாய நிலத்தில் அனுமதியின்றி வெட்டப்பட்ட பனை மரங்கள்: அதிகாரிகள் தீவிர விசாரணை

புதுச்சத்திரம் அருகே அனுமதியின்றி விவசாய தோட்டத்தில் இருந்த பனைமரங்களை வெட்டியவர்கள் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஏளூரை அடுத்த பெரும்பாளிப்பட்டியில்…

பிப்ரவரி 3, 2026

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது

நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின், மாவட்ட கிளை…

பிப்ரவரி 3, 2026

அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி: அமைச்சர், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற மறைந்த முதல்வர் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாமக்கல்…

பிப்ரவரி 3, 2026

அரசு அனுமதி இல்லாமல் பனைமரங்களை வெட்டக் கூடாது: கலெக்டர் உத்தரவு

அரசு அனுமதி இல்லாமல், தனியார் நிலங்களில் பனை மரங்களை வெட்டக் கூடாது என மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

பிப்ரவரி 2, 2026

தை மாதம் பௌர்ணமியையொட்டி ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமியையொட்டி சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில்,…

பிப்ரவரி 1, 2026