நாமக்கல்லில் பத்திரப்பதிவு அலுவலக புதிய கட்டிடம்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு

நாமக்கல் புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சில் திறந்து வைத்தார். நாமக்கல் மோகனூர் ரோட்டில், தாலுகா அலுவலக வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த…

பிப்ரவரி 13, 2026

மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், பாஜகவுடன் துணை போகும் அதிமுகவைக் கண்டித்தும் திமுக மற்றும் முற்போக்கு கூட்டணி சார்பில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 8…

பிப்ரவரி 12, 2026

சொத்து வரிப் பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி வருவாய் உதவியாளர் கைது

சொத்து வரி பெயர் மாற்றம் செய்து தர ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து…

பிப்ரவரி 10, 2026

நபார்டு வங்கிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

டில்லியில் நடைபெற்றுவரும், நாடாளுமன்ற கூட்டத்ததொடரில், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில், நாமக்கல் திமுக ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியா முழுமைக்கும், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேசிய…

பிப்ரவரி 10, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்டர்நெட் பாதுகாப்பு தின நிகழ்ச்சி

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பான தெரிவுகள், பாதுகாப்பான ஏஐ பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில், இண்டர்நெட் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி…

பிப்ரவரி 10, 2026

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல் அருகே முறைகேடான முறையில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது…

பிப்ரவரி 9, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி கலை உணவு வழங்கப்படும்: எம்.பி., தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும், 2,664 தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினர்  ராஜேஷ்குமார் கூறினார். தமிழகம் முழுவதும்…

பிப்ரவரி 9, 2026

மறைந்த முதல்வர் சுப்பராயன் நினைவு மண்டபம் 13ம் தேதி வீடியோ கான்பரன்சில் முதலமைச்சர் திறப்பு

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில், தேசிய நெடுஞ்சாலை அருகில் தமிழ்நாடு அரசு சார்பில், ரூ 3.40…

பிப்ரவரி 7, 2026

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவருக்கு ஆன்லைன் கவுன்சலிங் துவக்கம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் (பி.ஜி., டி.ஆர்.பி.,) வெற்றி பெற்றவர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு (ஆன்லைன் கவுன்சலிங்) நாமக்கல்லில் துவங்கியது. 2025-26ம் கல்வியாண்டிற்கான, முதுகலை பட்டதாரி ஆசிரியர்,…

பிப்ரவரி 7, 2026

கோழித்தீவன ஆலைகளில் 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் 3 கோழித் தீவன ஆலைகளில் பதுக்கி வைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்து விசாரணை…

பிப்ரவரி 7, 2026