நாமக்கல் சட்டசபை தொகுதி முதல் வேட்பாளர்: சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல்
நாமக்கல் சட்டசபைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. முதல் வேட்பாளராக காந்தியவாதி ரமேஷ் நூதன முறையில் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழக…
நாமக்கல் சட்டசபைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. முதல் வேட்பாளராக காந்தியவாதி ரமேஷ் நூதன முறையில் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழக…
தமிழகம் முழுவதும் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் விஜய் வெளியிட்டார். நாமக்கல் சட்டசபை தொகுதி தவெக வேட்பாளராக திலீப் அறிவிக்கப்பட்டுள்ளார்.…
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுகிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்துவ மக்கள் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.…
நாமக்கல் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளராக மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ப.ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் திமுக போட்டியிடும் சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, திமுக…
நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு, மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்காக, விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம்…
நாமக்கல் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு நோட்டீஸ்களை வழங்கினார். சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல்…
நாமக்கல் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால், கட்சிப்பதவியை ராஜினாமா செய்வோம் என கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். நாமக்கல் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக ஸ்ரீதேவி எக்…
வருகிற மார்ச் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி…
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற, பட்டமளிப்பு விழாவில் 381 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கபட்டன. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு…