நாமக்கல் மாவட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் 2ம் கட்டமாக கம்ப்யூட்டர் சுழற்சி முறையில் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் 2ம் கட்டமாக கம்ப்யூட்டர் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள…

ஏப்ரல் 6, 2026

நாமக்கல்லின் முதன் பெண் எம்எல்ஏ ஆவேன்: திமுக வேட்பாளர் பேட்டி

நாமக்கல் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளராக, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை, நாமக்கல் -சேலம் ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை…

ஏப்ரல் 6, 2026

அவிநாசியில் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: மத்திய இணை அமைச்சர் முருகன்

அவிநாசி தொகுதியில் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என, நாமக்கல்லில் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர்,…

ஏப்ரல் 5, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக 115 புகார்கள் மீது நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 115 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும்,…

ஏப்ரல் 4, 2026

திமுக ஆட்சியில் நாமக்கல்லில் ரூ. 401 கோடி மதிப்பில் ரிங் ரோடு அமைப்பு: எம்.பி., தகவல்

நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு, நாமக்கல் சட்டசடைப தொகுதி வேட்பாளர் ராணியை…

ஏப்ரல் 4, 2026

நாமக்கல்லில் முப்பெரும் தேரோட்டத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் நகரில் நடைபெற்ற முப்பெரும் பங்குனி தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில்,…

ஏப்ரல் 2, 2026

நாமக்கல் அருகே ஆவணமின்றி டூ வீலரில் எடுத்து சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்

நாமக்கல் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனையில், டூ வீலரில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், வரும் 23ம்…

மார்ச் 31, 2026

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம், திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக பொறுப்பு அலுவலர்கள் மற்றும்…

மார்ச் 31, 2026

சட்டசபை தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட…

மார்ச் 30, 2026

அரசுப் பள்ளி மாணவியர் 25 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவியருக்கு இன்று மதியம் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 25 மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்…

மார்ச் 30, 2026