நாமக்கல் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்…
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்…
நாமக்கல் நகரில் சேலம் ரோடு ஜங்சனில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பதிநகர் வழியாக வாகனங்கள் செல்லும் வகையில், நாமக்கல் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
நாமக்கல்லில் 31 ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள…
தென்னிந்திய அளவில் 10 வயதுக்கு குறைவான மகளிர் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல்லில் செயல்பட்டு வரும் லா ஜெனஸ்…
தமிழகத்தில், பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா,…
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 30 பைசா சரிவடைந்தது. 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 80 பைசா சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டை…
நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமப்பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
ஓரி விழாவையொட்டி, கொல்லிமலை பகுதியில் செயல்படும் 4 டாஸ்மாக் கடைகளுக்கு ஆக. 1 முதல் 3 வரை, 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட…
கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தவிர்க்க, நாமக்கல் மாநகராட்சியில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, நாமக்கல்…
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செயற்கை மணல், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் கொண்டுசெல்வதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்…