பிள்ளாநல்லூர் ஏரியில் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய கோரிக்கை
பிள்ளாநல்லூர் ஏரியில் அனுமதிக்கு மேல் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
பிள்ளாநல்லூர் ஏரியில் அனுமதிக்கு மேல் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
அ.தி.மு.க, ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனவும், வீரர்களுக்கும், காளைகளுக்கும் அரசு சார்பில் இன்சூரன்ஸ்…
நாமக்கல் நகரில் இன்று 27ம் தேதி அதிகாலை, லாரியுடன் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயம்…
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாமக்கல் மாவட்ட மத்திய…
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தமிழக அரசை வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்…
நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ. 64.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…
நாமக்கல் நகரில் இருந்து 3 புதிய வழித்தடங்களில் நகரப் பேருந்து வசதியை ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில்…
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே, வருகிற சட்டசபை தேர்தலில் இந்துக்கள் ஓட்டுப்போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக…
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியில் எஸ்ஐஆர் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்…