பொதுமக்களின் மனுக்களின் மீது அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர்…

டிசம்பர் 10, 2025

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றியமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றி அமைத்து, லாரிகளில் இன்ஜினை மட்டும் மாற்றும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., கோரிக்கை…

டிசம்பர் 10, 2025

நாமக்கல் வழியாக கரூருக்கு கூடுதல் ரயில்கள்: ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை

நாமக்கல், கரூர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரி மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இணைந்து அதிமுக எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அதிமுக அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்…

டிசம்பர் 9, 2025

நாமக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி

நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா உத்தரவின் பேரில், நாமக்கல் அருகே உள்ள சின்ன முதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓவியப்போட்டி மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

டிசம்பர் 9, 2025

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை கைவிடக்கோரி நாமக்கல்லில் வக்கீல்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

நீதிமன்றங்களில்  வழக்குகளுக்கான இ-பைலிங் முறையைக் கைவிடக்கோரி, நாமக்கல்லில் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற, வக்கீல்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு…

டிசம்பர் 9, 2025

பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு உதவி…

டிசம்பர் 9, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 100 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு…

டிசம்பர் 8, 2025

கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கள் மறியல் போராட்டம்: 107 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 107 தூயமைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சி.ஐ.டி.யு., சார்பில், தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும்…

டிசம்பர் 8, 2025

மாநகராட்சி துவக்கப்பள்ளியில் படையெடுக்கும் பாம்புகள்: பெற்றோர்கள் அதிர்ச்சி, குழந்தைகளை அனுப்ப மறுப்பு

நாமக்கல் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அடிக்கடி பாம்புகள் படையெடுப்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது ஒரு…

டிசம்பர் 8, 2025

மாநில அளவிலான காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் ஒத்திவைப்பு: மாநில லாரி சம்மேளனம் அறிவிப்பு

வரும் 10ம் தேதி முதல் நடைபெற இருந்த, மாநில அளவிலான காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு…

டிசம்பர் 8, 2025