குமாரபளையத்தில் டிஎஸ்பி அலுவலகம் அமைக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க கோரி, அப்பகுதியைச் சேர்ந்த அனைத்துக்கட்சி மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…

நவம்பர் 20, 2025

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன போராட்டம்

வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் காந்தி சிலை முன்பு விவசாயிகள் நூதன முறையில் பாக்கு தட்டை கையில் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்…

நவம்பர் 20, 2025

எலச்சிப்பாளையம ஒன்றியத்தில் இடை நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

எலச்சிப்பாளையம் பகுதியில் அரசு பள்ளியில் இடைநின்ற 6மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை அந்தந்த…

நவம்பர் 19, 2025

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில போட்டிகளுக்கு தேர்வு

தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு, அணியாரபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025-26ம் கல்வி ஆண்டில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்…

நவம்பர் 19, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உச்சத்தை தொட ஏற்றுமதி அதிகரித்துள்ளதே காரணம்: என்இசிசி மண்டல தலைவர் விளக்கம்

நாமக்கல் பகுதியில் இருந்து, வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், முட்டை விலை உச்சத்தை தொட்டுள்ளது என என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் கூறினார். தேசிய முட்டை ஒருங்கிணைப்பு…

நவம்பர் 19, 2025

தொழிலாளர் நல வாரியம் மூலம் பெண்களுக்கு ஆட்டோ, டாக்சி வாங்க மானியம்

நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியம் மூலம் 14 பெண்கள் ஆட்டோ மற்றும் டாக்சி வாங்கி சுய தொழில் புரிந்திட ரூ. 14 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.…

நவம்பர் 19, 2025

ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு விவசாயியை மிரட்டி ரூ. 50 ஆயிரம் கொள்ளை: வாலிபர் கைது

நாமக்கல்லில் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு, விவசாயியிடம் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் – மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகரைச்…

நவம்பர் 19, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ. 6.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட…

நவம்பர் 17, 2025

புதன்சந்தை பகுதியில் 19ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

புதன்சந்தை பகுதியில் வரும் 19ம் தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

நவம்பர் 17, 2025

மோகனூரில் ரூ.13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்.பி.

மோகனூர் பகுதியில் ரூ. 13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணிகளை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். மோகனூர் தாலுகா, பரளி ஊராட்சி பகுதியில், மண்…

நவம்பர் 17, 2025