ரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி., கோரிக்கை

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் எம்.பி.,…

டிசம்பர் 27, 2025

நாமக்கல்லில் அரசு கல்லூரி உதவி பேராசியிரியர் பணிக்கான போட்டித்தேர்வு: 1,039 தேர்வர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை 1,039 தேர்வர்கள் எழுதினார்கள். மொத்தம் 71 பேர் தேர்வெழுத வரவில்லை. தமிழகத்தில் உள்ள…

டிசம்பர் 27, 2025

நாமக்கல்லில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாதத்திற்கான,…

டிசம்பர் 26, 2025

புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள, கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு…

டிசம்பர் 26, 2025

மோகனூரில் கிறிஸ்துமஸ் விழா: மாதேஸ்வரன் எம்.பி., பங்கேற்பு

மோகனூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் சீத்தப்பட்டி அருகில் உள்ள, ஐபிசி ஆசீர்வாத திருச்சபையில்…

டிசம்பர் 25, 2025

வாக்குச்சாடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 25, 2025

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளை கண்காணிக்க அதிவிரைவுப் படைகள் அமைப்பு

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பரமரிப்புத் துறை சார்பில் 45 அதிவிரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள…

டிசம்பர் 25, 2025

நாமக்கல் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா: திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் கோலாகலமாக…

டிசம்பர் 25, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெற உள்ள கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமில், மொத்தம் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு…

டிசம்பர் 25, 2025

அரசு விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கலெக்டர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விருப்பமுள்ளவர்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி போட்டி நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு…

டிசம்பர் 25, 2025