மத்திய அரசின் திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும்: எம்.பி. வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டங்களை தரமாகவும், குறித்த நேரத்திற்குள்ளும் முடிக்க வேண்டும் என திசா கமிட்டி தலைவர் மாதேஸ்வரன், அதிகாரிகளை வலியுறுத்தினார். நாமக்கல்…

டிசம்பர் 30, 2025

போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல்லில் உடற்தகுதி பயிற்சி

காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடற்தகுதி பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை டிச.31ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட…

டிசம்பர் 30, 2025

முட்டை உற்பத்தி: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

அக்டோபர் 2025 நிலவரப்படி, தமிழகத்தில் 10.55 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 7.47 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் 19.98 சதவீதம் முட்டைகளை…

டிசம்பர் 30, 2025

நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வைகுடண்ட ஏகாதயை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒரே…

டிசம்பர் 30, 2025

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன. 2 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் ஜன. 2 முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…

டிசம்பர் 29, 2025

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கோமாரி நோய்…

டிசம்பர் 29, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 23 பயனாளிகளுக்கு, ரூ. 90,500 மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…

டிசம்பர் 29, 2025

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மண்டல அபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் ஐயப்ப சுவாமி கோயிலில் 60-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மண்டல அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற…

டிசம்பர் 28, 2025

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 வகுப்பு முதல் பேட்ச்சில் படித்த முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்து தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். தமிழகம்…

டிசம்பர் 28, 2025

இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி நாமக்கல் மாயம்பிள்ளையார் கோயிலில் கிடா விருந்து

வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி, நாமக்கல் மாயம் பிள்ளையார் கோயிலில் நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ…

டிசம்பர் 28, 2025