நகை திருட்டு சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கவேண்டும் : ஏடிஜிபி

நகை திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார். நாமக்கல் பரமத்தி…

செப்டம்பர் 19, 2025

மா சாகுபடியில் நவீன தொழில் நுட்பம்: எருமப்பட்டி பகுதி விவசாயிகளுக்கு பயிற்சி

எருமப்பட்டி வட்டாரத்தில், மா சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ளள, போடிநாயக்கன்பட்டி, கெஜக்கோம்பை, புதுக்கோம்பை போன்ற கிராமங்களில்,…

செப்டம்பர் 17, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக…

செப்டம்பர் 17, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், பாரத…

செப்டம்பர் 17, 2025

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து வார விழா

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாட்டப்பட்டது. கல்லூரி முதல்வர்…

செப்டம்பர் 16, 2025

அதிமுகவில் மட்டுமே உழைக்கும் தொண்டர்களுக்கு பதவிகள் தேடி வரும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி

அதிமுகவில் மட்டும் உழைக்கும் தொண்டர்களுக்கு, எந்த பதவி வேண்டுமானாலும் தேடி வரும் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான…

செப்டம்பர் 16, 2025

நாமக்கல்லில் 850 மகளிர் குழுவினருக்கு வங்கி கடன் உதவி: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 850 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 79.96 கோடி மதிப்பில் வங்கி கடன் உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். தமிழ்நாடு துணைமுதலமைச்சர்…

செப்டம்பர் 16, 2025

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நாளை மறுநாள் 18ம் தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

செப்டம்பர் 16, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ 17 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு…

செப்டம்பர் 16, 2025

தாயுமானவர் திட்ட துவக்க விழாவில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக அரசின் தாயுமானவர் துவக்க திட்ட விழாவில், ரூ. 3.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.…

செப்டம்பர் 16, 2025