தேசிய கபடி போட்டி: தமிழக அணிக்கு பாலப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு

ஹரியானாவில் நடைபெறும் தேசிய கபடி போட்டிக்கு, தமிழக அணிக்கு, பாலப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட, எஸ்.வாழவந்தியை சேர்ந்தவர்…

நவம்பர் 11, 2025

வரும் 14ம் தேதி திருச்செங்கோட்டில் மாவட்ட அளவில் சிறுமிகளுக்கான தடகளப் போட்டி

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டி வரும் 14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் முன்னாள் எம்.பி.,…

நவம்பர் 11, 2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் அடுப்பு பானை வழங்க அரசுக்கு குலாலர் சங்கம் கோரிக்கை

தைப் பொங்கலை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு, பானையை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் குலாலர் சங்கத்தினர் மனு அளித்தனர். நாமக்கல்…

நவம்பர் 11, 2025

எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தம் நாமக்கல்லில் விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள்…

நவம்பர் 10, 2025

கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க கோரி கொமதேக தீர்மானம்

கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என கெமதேக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட…

நவம்பர் 10, 2025

மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பேங்கிங் வசதி: முதன்மைச் செயலாளர் துவக்கம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பேங்கிங் வசதியை, தமிழக அரசின் முதன்மை செயலாளர் துவக்கி வைத்தார். சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து,…

நவம்பர் 10, 2025

தி.மு.க.வின் நலத்திட்டம் பெற்ற 2 கோடி வாக்காளரை எஸ்ஐஆர் மூலம் நீக்க சதி: எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில், தி.மு.க., வின் நலத்திட்டங்களை பெற்ற, 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை, எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். நாமக்கல்…

நவம்பர் 9, 2025

மோகனூரில் ரூ. 7 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு: எம்.பி. துவக்கி வைத்தார்

மோகனூரில் ரூ. 7.29 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கை எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, அணியாபுரம் என்.பி.எஸ். நகரில்,…

நவம்பர் 9, 2025

டூ வீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

நாமக்கல் அருகே டூ வீலரில் கணவருடன் உட்கார்ந்து சென்ற பெண்ணிடம் இருந்து, பின்புறம் டூ வீலரில் வந்த நபர்கள், இரண்டரை பவுன் தங்க தாலி செயினை பறித்துச்…

நவம்பர் 9, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேனற்பாடுகள் குறித்து, அரசு…

நவம்பர் 8, 2025