சமுதாய வளப் பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ரூ. 6 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், மேத்ஸ் ஆகிய துறைகளைக் குறிக்கும்…
நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, எம்.பி., மாதேஸ்வரன், மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமியை, டெல்லியில் நேரில் சந்தித்து…
கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள, பள்ளிபாளையம் பிடிஓ மற்றம் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் ஜெட்டிக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (53).…
நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களைப் பிடிக்க வரும், மாநகராட்சி பணியாளர்களை தடுத்தால் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். இது குறித்து,…
நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான கல்வி கடன் முகாம், வருகிற 20ம் தேதி, எர்ணாபுரம் தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் சாலை…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 267 வாக்கு சாவடிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…
நாமக்கல்லில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி கடந்த 2003ம் ஆண்டு செப்.…
கெட்டிமேடு பகுதியில், நாளை 11ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்,…