நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ. 6.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ. 6.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட…
புதன்சந்தை பகுதியில் வரும் 19ம் தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…
மோகனூர் பகுதியில் ரூ. 13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணிகளை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். மோகனூர் தாலுகா, பரளி ஊராட்சி பகுதியில், மண்…
கார்த்திகை மாதம் தொடங்கியதால், நாமக்கல் ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. கார்த்திகை…
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும், தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார். நாமக்கல் மணிக்கூண்டு அருகில்…
நாமக்கல் மாவட்டத்தில், 7 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி), 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்,…
நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முட்டை ரூ. 5.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை…
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி…
நாமக்கல்லில், மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டார். பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243…
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்,…