வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: நாளை முதல் 2 நாட்கள் விநியோகம்
தாயுமானவர் திட்டத்தின் மூலம், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்கி, 2 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது…
தாயுமானவர் திட்டத்தின் மூலம், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்கி, 2 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது…
மோகனூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கைகளைக் கட்டிக்கொண்டு, விவசாயிகள் நூதன முறையில், கவன ஈர்ப்பு…
தமிழக அரசு, அக். 220ம் தேதிக்குள், பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 15 உயர்த்தி அறிவிக்காவிட்டால், மாநிலம் முழுவதும் பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என…
தமிழகப் பொருளாதார சங்கத்தின் 45 வது ஆண்டு மாநாடு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மாதவி தலைவர் வகித்தார்.…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின்…
திமுகவுக்கும் பாஜவுக்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளது, பொதுமக்கள் திமுகவை நம்பவேண்டாம் என தவெக கட்சித்தலைவர் நடிகர் விஜய் நாமக்கல்லில் பேசினார். தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான…
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நாளை 27ம் தேதி காலை 8.45 மணிக்கு, நாமக்கல் நகரில் சேலம் ரோட்டில் கே.எஸ். தியேட்டர் அருகில், பிரச்சாரம் மேற்கொள்கிறார்.…
நாமக்கல் பகுதியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகளை மாதேஸ்வரன் எம்.பி., திறந்து வைத்தார். நாமக்கல் கொமதேக., எம்.பி., மாதேஸ்வரன் தனது…
நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற விழா காலங்களில் தடை செய்யப்பட்ட…