நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் நூலக வாசகர் வட்டம்,…

செப்டம்பர் 5, 2025

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 2025-&2026-ஆம் கல்வியாண்டிற்கு…

செப்டம்பர் 5, 2025

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா கோலாகலம்

நாமக்கல் – டிரினிடி மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டிரினிடி மகளிர் மன்றம்…

செப்டம்பர் 5, 2025

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையத்தில் அமைப்பதால் மக்களுக்கு பாதிப்பில்லை: பணிகளை தொடர கலெக்டர் உத்தரவு

அணைப்பாளையத்தில், ராசிபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையம்  அமைப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை, எனவே கட்டுமானப்பணிகளை தொடரலாம் என மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட…

செப்டம்பர் 5, 2025

திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து 10ம் தேதி நாமக்கல்லில் பயிற்சி

திலோப்பியா மீன் வளர்ப்பு குறித்து, வருகிற 10ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியில்…

செப்டம்பர் 4, 2025

டிராக்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

டிராக்டர்க்ளுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்துள்ள மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…

செப்டம்பர் 4, 2025

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின், பிறந்தநாளான செப். 5ஆம் தேதி, இந்தியா…

செப்டம்பர் 4, 2025

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்…

செப்டம்பர் 4, 2025

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 6.50 லட்சம் இழப்பீடு: கலெக்டர் வழங்கினார்

திருச்செங்கோடு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். திருச்செங்கோடு தாலுகா,…

செப்டம்பர் 4, 2025

மாநில நல்லாசிரியர் விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், 9 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர்…

செப்டம்பர் 4, 2025