நாமக்கல்லில் மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில், மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மின்வாரிய, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்…

செப்டம்பர் 2, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பில் கூடுதல் எத்தனால் உற்பத்திப்பிரிவு: நாளை துவக்க விழா

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில், எத்தனால் உற்பத்தி விரிவாக்கப் பிரிவு துவக்க விழா நாளை நடைபெற உள்ளது, 2 அமைச்சர்கள் விழாவில்…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: எம்.பி. தகவல்

நாமக்கல் வருவாய் கோட்டத்தில், தமிழக அரசு மூலம் 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார், எம்.பி. கூறினார். நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில், வருவாய் மற்றும் பேரிடர்…

செப்டம்பர் 1, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

செப்டம்பர் 1, 2025

நாமக்கல்லில் தனியார் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது

நாமக்கல் நகரில், தனியார் கல்லூரி மாணவர் வெட்டிக்காலை கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகர் பகுதியில்…

செப்டம்பர் 1, 2025

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியூர் பேருந்துகள் வராவிட்டால் சிறை பிடிக்கும் போராட்டம்: விவசாய முன்னேற்ற கழகம் எச்சரிக்கை

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்குள் வெளியூர் பேருந்துகள் வந்து செல்லாவிடில், பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என விவசாய முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து, விவசாய…

செப்டம்பர் 1, 2025

நாமக்கல் அருகே 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வள்ளிபுரம் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால், பாதிப்படைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம்…

ஆகஸ்ட் 31, 2025

நாமக்கல்லில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: டென்னிஸ் போட்டியில் கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில், அரசு அலுவலர்கள் பிரிவு டென்னிஸ் போட்டியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்துகொண்டு விளையாடினார். இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்,…

ஆகஸ்ட் 31, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 26.70 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 63 டன் காய்கறிகள், ரூ. 26.70 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர்…

ஆகஸ்ட் 31, 2025

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நல் விருந்து திட்டம் துவக்க விழா

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின், பள்ளி மாணவர்களுக்கான நல் விருந்து திட்டம் துவக்க விழா நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு,…

ஆகஸ்ட் 31, 2025