நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதத்தை செலுத்த தள்ளுபடி வழங்க வேண்டும்: மாநில லாரி சம்மேளனம் கோரிக்கை

தமிழகத்தில் நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதத்தை தள்ளுபடியுடன் செலுத்த காலக்கெடு நீடித்து உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

செப்டம்பர் 13, 2025

நாமக்கல் மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.பி. ஆலோசனை

நாமக்கல் மாநகராட்சி பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, மாதேஸ்வரன், எம்.பி., மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடத்தினார். நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரனின் அலுவலகத்தில்,…

செப்டம்பர் 12, 2025

நாமக்கல் அண்ணா நகர் மாரியம்மன் கோயில் 14ம் தேதி மகா கும்பாபிஷேக விழா

நாமக்கல் அண்ணா நகர் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, துறையூர் ரோடு அண்ணா நகரில்…

செப்டம்பர் 12, 2025

தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த கரும்பு ஆதார விலையை உத்தரவாக வெளியிட கோரிக்கை

தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் விலையை, உடனடியாக அரசு உத்தரவாக வெளியிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்…

செப்டம்பர் 12, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 13ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் 13ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

செப்டம்பர் 11, 2025

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

செப்டம்பர் 11, 2025

தீபாவளி பட்டாசுக்கடை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 2025ம் ஆண்டு…

செப்டம்பர் 11, 2025

ஈமு பண்ணை உரிமையாளர்களின் வீட்டுமனைகள் 22ம் தேதி பொது ஏலம்

நாமக்கல்லை நகரைச் சேர்ந்த ஈமு பண்ணை உரிமையாளர்களின் வீட்டுமனைகள் வரும் 22ம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் இயங்கிவந்த…

செப்டம்பர் 11, 2025

சம்பள உயர்வு வழங்க கோரி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

30 சதவீதம் சம்பள உயர்வு கேட்டு, நாமக்கல்லில் 108 பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.…

செப்டம்பர் 11, 2025

சமுதாய வளப் பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 11, 2025