சிலம்பம் போட்டியில் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

எருமப்பட்டியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர். நாமக்கல் குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, எருமப்பட்டியில் உள்ள அரசு மகளிர்…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல்லில் தெருக்களில் திரியும் வெறிநாய்களைப் பிடித்து கருணைக்கொலை செய்ய வேண்டும்: மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள்

நாமக்கல் நகரில் திரியும் வெறிநோய் தாக்கிய நாய்களைப் பிடித்து கருனைக்கொலை செய்ய வேண்டும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாநகராட்சி…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.…

ஜூலை 31, 2025

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்

வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற ஆக. 1 முதல் 3 நாட்களுக்கு, கொல்லிமலைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

ஜூலை 29, 2025

பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

நாமக்கல்லில், பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மோகனூரில் தகனம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசிகுமரிபாளையம் பகுதியை…

ஜூலை 29, 2025

குடிநீர் இணைப்பில் ஃபுளோ கண்ட்ரோல் வால்வு அகற்றம்: குடிநீர் இணைப்பை துண்டித்த மாநகராட்சி அதிகாரிகள்

தும்மங்குறிச்சி பகுதியில், மாநகராட்சி குடிநீர் இணைப்பில் ஃபுளோ கண்ட்ரோல் வால்வுகளை அகற்றி குடிநீர் பிடித்ததால், வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகள் மாநகராட்சி மூலம் துண்டிக்கப்பட்டன. இது குறித்து,…

ஜூலை 29, 2025

பொரசப்பாளையம் பகுதியில் சேதமடைந்து ரோடுகள்: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொரசப்பளையம் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைத்து, புதிய ரோடு அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

ஜூலை 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் : பொதுமக்கள் ஆற்றிற்கு செல்ல தடை

மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  காவல்துறையினர்பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா பகுதியில் பெய்த மழையால் மேட்டூர்…

ஜூலை 29, 2025

நாமக்கல் பிரபல வக்கீல் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெய்டு

நாமக்கல் திருநகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (77), தொழில் அதிபர். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 31ல், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது…

ஜூலை 29, 2025

நாமக்கல்லில் தோல் தொழிற்சாலை அமைக்க தைவான் நிறுவனத்தினர் ஆய்வு: எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைப்பது குறித்து, ஆய்வு செய்வதற்காக தைவான் நாட்டு நிறுவனத்தினர் வருகை தந்தனர். தோல் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு…

ஜூலை 29, 2025