நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் திடீர் ஆய்வு

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கொல்லிமலை கிளையினை…

ஜூன் 23, 2025

தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டுகோள்

நாமக்கல் பகுதியில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து, முறையாக மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நாமக்கல் தாலுக்கா டயர்…

ஜூன் 23, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.11.43 கோடியில் திட்டப்பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 11.43 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…

ஜூன் 18, 2025

வாடகை பிரச்சினை சம்பந்தமாக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: கூட்ஸ் ரயில்களில் சரக்குகள் தேக்கம்

வாடகை பிரச்சினை சம்பந்தமாக நாமக்கல் ரயில் நிலைய கூட்ஸ் ஷெட்டில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்களில் கொண்டுவரப்பட்ட…

ஜூன் 18, 2025

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பார்க் ரோட்டில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஜூன் 18, 2025

உழவரைத்தேடி வேளாண்மை திட்டம் நாமக்கல் அருகே விளக்க முகாம்

நாமக்கல் அருகே காதப்பள்ளி கிராமத்தில் உழவரைத்தேடி வேளாண்மை திட்ட விளக்க முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். பயிர் காப்பீட்டு திட்ட…

ஜூன் 18, 2025

நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 20ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூன் 17, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 1,185 டன் நெல் கொள்முதல்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…

ஜூன் 17, 2025

ஜல்லி, எம்.சேண்ட் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியம்

ஜல்லி, எம்.சேண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெற வேண்டும். இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூன் 17, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு தனித்தனி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தேர்தல்…

ஜூன் 17, 2025