நாமக்கல்லில் தேசிய கைத்தறி தின விழா நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழாவில் 50 நெசவாளர்களுக்கு, ரூ. 31.08 லட்சம் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி திருமண…

ஆகஸ்ட் 8, 2025

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

எருமப்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், காவரக்காரன்பட்டியைச்…

ஆகஸ்ட் 8, 2025

கனிமவளத்துறை அதிகாரியை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரை கண்டித்து, கல்குவாரி எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்ட…

ஆகஸ்ட் 8, 2025

நாமக்கல்லில் நாளை 8 தாலுகாக்களில் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுக்காக்களில் நாளை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியூர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஆகஸ்ட் 8, 2025

கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து லாரி மீட்பு

கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் வங்கியிடம் இருந்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரியை மீட்டு, லாரி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சென்னையைச் சேர்ந்த லாரி உரிமையாளர்…

ஆகஸ்ட் 7, 2025

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் திமுக சார்பில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற அமைதி பேரணியில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின்…

ஆகஸ்ட் 7, 2025

நாமக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்…

ஆகஸ்ட் 5, 2025

விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் திட்ட ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஆகஸ்ட் 5, 2025

சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஆட்சியரிடம் மரப்பரை கிராம மக்கள் கோரிக்கை

சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கேரி மரப்பரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மரப்பரை பஞ்சாயத்து பொதுமக்கள்,…

ஆகஸ்ட் 5, 2025

நாமக்கல்லில் கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்பு தொடக்க விழா

நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, மாவட்ட கூட்டுறவ…

ஆகஸ்ட் 5, 2025