டிராக்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

டிராக்டர்க்ளுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்துள்ள மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க…

செப்டம்பர் 4, 2025

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின், பிறந்தநாளான செப். 5ஆம் தேதி, இந்தியா…

செப்டம்பர் 4, 2025

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்

போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்…

செப்டம்பர் 4, 2025

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 6.50 லட்சம் இழப்பீடு: கலெக்டர் வழங்கினார்

திருச்செங்கோடு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். திருச்செங்கோடு தாலுகா,…

செப்டம்பர் 4, 2025

மாநில நல்லாசிரியர் விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், 9 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர்…

செப்டம்பர் 4, 2025

108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணி: நாமக்கல்லில் 6ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்சில் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும் 6ம் தேதி நாமக்கல்லில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 108, 102, 155377…

செப்டம்பர் 4, 2025

மண்டல அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான வாள் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

நாமக்கல்லில், கோவை மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…

செப்டம்பர் 3, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அடுத்த ஆண்டு இணை மின் உற்பத்தி திட்டம் துவங்கும்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அடுத்த ஆண்டு இணை மின் உற்பத்தி திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக சர்க்கரைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறினார். மோகனூரில்…

செப்டம்பர் 3, 2025

சந்திரகிரஹணத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி ஆஞ்சநேயர் கோயில் மாலை 5 மணிக்கு நடை அடைப்பு

வரும் 7ம் தேதி சனிக்கிழமை சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலை 5 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து, இந்துசமய…

செப்டம்பர் 3, 2025

நெல்லை மாநாடு குறித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் முன்னிலை வகித்தார்.…

செப்டம்பர் 3, 2025