புதுச்சத்திரம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் அருகே ஆடுகளை கடித்துக் கொல்லும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்…

ஜூன் 27, 2025

கொல்லிமலையில் மதி விற்பனை அங்காடி: மகளிர் குழுவினர் விண்ணப்பிக்க அழைப்பு

கொல்லிமலையில் மதி விற்பனை அங்காடி அமைக்க மகளிர் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் டிஆர்ஓ சுமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்…

ஜூன் 26, 2025

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாளை 27ம் தேதி காலை 10.30 மணிக்கு,…

ஜூன் 26, 2025

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு…

ஜூன் 25, 2025

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லோகோ: கலெக்டர் வெளியீடு

நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி இலச்சினையை (லோகோ) மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டு அமைச்சர் மதிவேந்தனிடம் வழங்கினார். விரைவில் தனியாக செயல்படத் துவங்கும், நாமக்கல் மாவட்ட மத்தியக்…

ஜூன் 25, 2025

விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வருகிற 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது::…

ஜூன் 25, 2025

நாமக்கல் பழைய பேருந்து நிலைய டூ வீலர் ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: இந்து மக்கள் கட்சி புகார்

நாமக்கல் பழைய பேருந்து நிலையம அருகில் உள்ள மாநகராட்சி டூ வீலர் பார்க்கிங் ஸ்டாண்டில், டூ வீலர் நிறுத்த ரூ. 10க்கு பதில் 15 வசூலிக்கும் காண்ட்ராக்டர்…

ஜூன் 24, 2025

நாமக்கல்லில் திருநங்கைகள் தின விழா ராஜேஷ்குமார், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற திருநங்கைகள் தின விழாவில், ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு சாதனை படைத்த திருநங்கைகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். நாமக்கல் மாவட்ட,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை…

ஜூன் 24, 2025

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம்

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சமூகநலன் மற்றும்…

ஜூன் 24, 2025

மூத்த குடிமக்கள் நலனுக்காக மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் துவக்கம்

மூத்த குடிமக்கள் நலனுக்காக தமிக அரசின் சார்பில் தனியாக மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூன் 24, 2025