நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், 79 வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. வங்கியின் சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவுக்கு தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.…

ஆகஸ்ட் 15, 2025

நாமக்கல்லுக்கு மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் ரூ. 30 லட்சம் ரொக்கப்பரிசு

நாமக்கல் மாநகராட்சிக்கு மாநில அளவில், 2வது சிறந்து மாநகராட்சிக்கான விருது மற்றும் ரூ. 30 லட்சம் ரொக்கப்பரிசினை, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர்…

ஆகஸ்ட் 15, 2025

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் பாஜக சார்பில் பிரமாண்ட தேசியக்கொடி பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற பிரமாண்ட தேசியக்கொடி பேரணியில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டார். இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட…

ஆகஸ்ட் 14, 2025

நாமக்கல்லில் புதிய மத்தியக் கூட்டுறவு வங்கி உதயம்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் தொடங்கி வைப்பு

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கடந்த 33…

ஆகஸ்ட் 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்: ராஜேஷ்குமார் எம்.பி., தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம், மாதம்தோறும் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி., தெரிவித்தார். வயது முதிர்ந்தோர்…

ஆகஸ்ட் 12, 2025

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக் கோரி 22ம் தேதி சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம்

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற 22ம் தேதி, சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது…

ஆகஸ்ட் 12, 2025

அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கைது

நாமக்கல் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி…

ஆகஸ்ட் 12, 2025

கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை: கொல்லிமலை போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. அதிரடி கைது

கல்லூரி மாணவியை காரில் அழைத்துச்சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்த, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனை நாமக்கல், அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி…

ஆகஸ்ட் 12, 2025

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி நாமக்கல்லில் உதயம்

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, புதிய மத்தியக் கூட்டுறவு வங்கியாக, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை, வருகிற 14ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம்…

ஆகஸ்ட் 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி: 10ம் தேதி நேர்முகத் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில், பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சேர்க்கை பெற வருகிற 10ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. மத்திய அரசின்…

ஆகஸ்ட் 9, 2025