திருச்செங்கோட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: கொமதேக கூட்டத்தில் தீர்மானம்

திருச்செங்கேட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்ட அமைக்க வேண்டும் என கொமதேக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்லில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி.,…

ஜூலை 1, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் விரைவில் கரும்பு அரவை துவக்கம்: கரும்பு பதிவு செய்ய அழைப்பு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ள கரும்பை, ஆலையில் பதிவு செய்து பயன்பெறலாம்.…

ஜூலை 1, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு: எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கேயில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும்…

ஜூன் 30, 2025

ஏலகிரி மலையில் ரோப் கார்: அமைச்சர் தகவல்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏலகிரி மலையில் கோடை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்…

ஜூன் 30, 2025

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தியபிறகு, இடமாறுதல் கவுன்சலிங்: முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்திய பிறகு, இடமாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து,…

ஜூன் 28, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட…

ஜூன் 28, 2025

கொல்லிமலையில் 80 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராஜேஷ் குமார் எம்.பி., வழங்கினார். கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

ஜூன் 28, 2025

கேலோ இந்திய திட்ட வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கேலோ இந்தியா திட்டத்திற்காக, வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு…

ஜூன் 27, 2025

கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான நிலம் தனியார் தோல் தொழிற்சாலைக்கு தாரை வார்ப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பகீர் தகவல்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலத்தை, தனியார் தோல் தொழிற்சாலைக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க செயலாளர் பகீர்…

ஜூன் 27, 2025

பாஜக கூட்டணியில் விசிக இணைய வேண்டும்: மாநில துணைத்தலைவர் விருப்பம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இந்தியாவில் 1975ம் ஆண்டும், எமர்ஜென்சி என்ற அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டதின் 50 ஆண்டு இருண்ட நினைவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம்…

ஜூன் 27, 2025