போலீசாருக்கு வழங்கியுள்ள அதிகாரம் மக்களை பாதுகாக்கதான்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

போலீசாருக்கு வழங்கியுள்ள அதிகாரம் பொதுமக்களை பாதுகாக்கதான் அதை அவர்கள் உணர வேண்டும் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்…

ஜூலை 6, 2025

ச.பே.புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள பொது நல அறக்கட்டளை சார்பில்…

ஜூலை 6, 2025

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் துர்காமூர்த்தி திடீர் விசிட் செய்து…

ஜூலை 1, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு 6 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு: எம்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம், மக்களை நேரடியாக சந்தித்து 45 நாட்களில் 6 லட்சம் திமுக உறுப்பினர்களை சேர்க்க உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் …

ஜூலை 1, 2025

அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது: நாமக்கல் கலெக்டர் உத்தரவு

ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர்…

ஜூலை 1, 2025

கட்டிய 5 மாதங்களில் உடைய தொடங்கிய நாமக்கல் புதிய பேருந்து நிலைய கழிப்பறை கட்டிடம்:

கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்களே ஆன நிலையில், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறை  கட்டிடங்கள் உடைந்து வருவதை மாதேஸ்வரன், எம்.பி. கண்டித்தார். நாமக்கல் முதலைப்பட்டியில், மாநகராட்சி…

ஜூலை 1, 2025

திருச்செங்கோட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: கொமதேக கூட்டத்தில் தீர்மானம்

திருச்செங்கேட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்ட அமைக்க வேண்டும் என கொமதேக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்லில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி.,…

ஜூலை 1, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் விரைவில் கரும்பு அரவை துவக்கம்: கரும்பு பதிவு செய்ய அழைப்பு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ள கரும்பை, ஆலையில் பதிவு செய்து பயன்பெறலாம்.…

ஜூலை 1, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு: எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கேயில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும்…

ஜூன் 30, 2025

ஏலகிரி மலையில் ரோப் கார்: அமைச்சர் தகவல்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏலகிரி மலையில் கோடை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்…

ஜூன் 30, 2025