மோகனூர் அருகே ஆதிவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மோகனூர் அருகே நடைபெற்ற ஆதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மோகனூர் தாலுகா, மணப்பள்ளி பஞ்சாயத்து, தீர்த்தாம்பாளையத்தில், ஆதிவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில்…

ஜூலை 16, 2025

நாமக்கல்லில் 18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்ல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 18ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜூலை 16, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் தேசிய இளையோர் திறன் தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், உலக இளையோர் திறன் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும்…

ஜூலை 16, 2025

அடிப்படை எழுத்தறிவு வழங்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், 2 ஆம் கட்டமாக, 9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பாரத…

ஜூலை 16, 2025

மாநகராட்சி குப்பைகள் கொட்டுவதால் சுகாதாதார சீர்கேடு: கிராம மக்கள் புகார்

நாமக்கல் அருகே லத்துவாடி கிராமத்திற்கு உட்பட்ட வடக்கால் புதூரில் நாமக்கல் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தல் புகார் மனு…

ஜூலை 16, 2025

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் மன்றத் தேர்தல்

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் மன்றத் தேர்தல் நடைபெற்றது. நாமக்கல், நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2025–26 ஆம் ஆண்டிற்கான மாணவர் மன்றத் தேர்தல்…

ஜூலை 15, 2025

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

நாமக்கல்லில் நடைபெற்ற உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். ஆண்டு தோறும், குடும்ப நலத்துறை சார்பில், ஜூலை, 11ம் தேதி, உலக மக்கள்…

ஜூலை 15, 2025

மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம்: ராஜேஷ்குமார் எம்.பி. தகவல்

மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்ட, தகுதியான பெண்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, சின்ன முதலைப்பட்டியில், உங்களுடன்…

ஜூலை 8, 2025

சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்த்தக்குடங்களுடன் விவசாயிகள் மனு

மோகனூர் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் தீர்த்தக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா,…

ஜூலை 8, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 36,436 பேர் எழுதுகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 124 மையங்களில் மொத்தம் 36,436 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு பப்ளிக்…

ஜூலை 8, 2025