டில்லியில் தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி திமுக சார்பில் ராஜேஷ்குமார் எம்.பி., பங்கேற்பு

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு (BLA) இரண்டு நாள் பயிற்சித்…

மே 25, 2025

கோழிப்பண்ணையில் கான்கிரீட் போடும்போது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

மோகனூர் அருகே கோழிப்பண்ணையில் கான்கிரீட் போடும்போது, மின்சாரம் பாய்ந்து, ஜார்கண்ட் மாநில கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டம், மகாராஜ்கஞ்ச்சை சேர்ந்தவர் அப்துல்மதீன்…

மே 25, 2025

வங்கிகளில் பழைய முறையில் நகைக்கடன் வழங்கக் கோரி கொமதேக கூட்டத்தில் தீர்மானம்

வங்கிகளில் பழைய முறையிலேயே நகைக்கடன் வழங்க வேண்டும் என கோரி, கொமதேக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் வடக்கு ஒன்றிய கொமதேக பூத் கமிட்டி…

மே 24, 2025

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையால், பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மட்டுமே உள்ள 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்…

மே 24, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

மே 24, 2025

மேட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கோலாகலம்

மேட்டுப்புதூர் அரசு தொடக்கபள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊரட்சி ஒன்றியம், மேட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை…

மார்ச் 11, 2025

சித்தா டாக்டரிடம் பணம், நகை கொள்ளை: 7 பேர் கைது

நாமக்கல்லில் சித்தா டாக்டரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த 7 பேரை காவல்துறையினர்கைது செய்தனர். திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையத்தில் வசிப்பவர் ரத்தினம் (31). இவர் திருச்செங்கோடு…

மார்ச் 11, 2025

நாமக்கல்லில் சர்வதேச மகளிர் தின விழா: அனைத்துறை துறை பெண் அலுவலர்கள் பங்கேற்பு

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் அனைத்து அரசுத் துறை பெண் அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ,…

மார்ச் 8, 2025

பாதரை கிராமத்தில் கோயில் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பு மீட்டெடுக்க கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பாதரை கிராமத்தில் தனியாரிடம் உள்ள கோயில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மனு அளித்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டம்,…

மார்ச் 6, 2025

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ம் தேதி நாமக்கல்லில் சிறப்பு முகாம்

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை பெற, வருகிற 11ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…

மார்ச் 5, 2025