நாமக்கல்லில் உடான் விமான நிலையம் அமைக்க முயற்சிக்க வேண்டும்: அண்ணாமலை

நாமக்கல்லில் உடான் விமான நிலையம் அமைய அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்தார். நாமக்கல் மேம்பாட்டுக்குழு சார்பில், இந்தியாவின் வளர்ச்சியில்…

ஜூலை 20, 2025

நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு 4, 5ம் கட்ட பணிக்கு ரூ. 103 கோடி ஒதுக்கீடு: எம்.பி., தகவல்

நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு, 4, 5ம் கட்ட பணிக்கு தமிழக அரசு ரூ. 103 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார்…

ஜூலை 20, 2025

நாமக்கல்லில் இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி திருமண…

ஜூலை 19, 2025

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ.10.91 லட்சம் வழங்கல்

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்காக  32 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட, ரூ. 10.91 லட்சம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஜூலை 19, 2025

கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும்: பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை

நாமக்கல் மாவட்டத்தில், சாதாரண மக்களை ஏமாற்றி கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்டறிய, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தமிழக பாஜ…

ஜூலை 19, 2025

பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு சங்கங்கள்: முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சட்டசபை தேர்தலை காரணமாக வைத்து, தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை, கூட்டுறவுத் துறை தவிர்த்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட…

ஜூலை 19, 2025

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த செலவில் சிசிடிவி கேமராக்கள் அளித்த எம்.பி., மாதேஸ்வரன்

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், சிசிடிவி கேமராக்களை, கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக…

ஜூலை 19, 2025

சேந்தமங்கலம் பகுதியில் 19ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

சேந்தமங்கலம் பகுதியில் நாளை 19ம் தேதி, சனிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்…

ஜூலை 17, 2025

நாமக்கல்லில் அனுமதியின்றி செயல்படும் மாணவர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் பகுதியில் அனுமதியின்றி செயல்படும், தனியார் மாணவ மாணவியர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து, விவசாய முன்னேற்ற…

ஜூலை 17, 2025

சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று இபிஎஸ் ஆட்சி அமைப்பார்: பாஜ மாநில துணைத்தலைவர் விளக்கம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, அதிமுக சார்பில் இபிஎஸ் ஆட்சி அமைப்பார் என, அதிமுக, பாஜ ஒருங்கிணைப்புக்…

ஜூலை 16, 2025