நாமக்கல்லில் 3 புதிய வழித்தடங்களில் நகரப் பேருந்து வசதி: எம்.பி. துவக்கி வைத்தார்

நாமக்கல் நகரில் இருந்து 3 புதிய வழித்தடங்களில் நகரப் பேருந்து வசதியை ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில்…

ஜனவரி 25, 2026

அறநிலையத்துறையில் இருந்து இந்து கோயில்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே ஓட்டு: விஎச்பி இணை பொதுச்செயலாளர்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே, வருகிற சட்டசபை தேர்தலில் இந்துக்கள் ஓட்டுப்போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக…

ஜனவரி 25, 2026

வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் திருத்தப்பணி: இந்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியில் எஸ்ஐஆர் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ஜனவரி 25, 2026

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: கலெக்டர் பங்கேற்பு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்…

ஜனவரி 25, 2026

குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் சட்ட திருத்தம் தேவை: லோக் ஆயுக்தா உறுப்பினர் பேச்சு

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில், இந்திய கிரிமினல் சட்டங்களில் உள்ள சமகால பிரச்சனைகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) அருண்…

ஜனவரி 24, 2026

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில், கொல்லிமலை வட்டாரக் கல்வி…

ஜனவரி 24, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 23, 2026

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பேரணியை மாவட்ட ஆட்சியர்  துவங்கி வைத்து கலந்துகொண்டார். நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி துவக்க…

ஜனவரி 21, 2026

விரைவில் தஞ்சாவூரில் சவுராஷ்டிரா சங்கமம் மாநாடு: பரமத்தி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

பரமத்தியில் நடைபெற்ற சவுராஷ்டிரா மத்திய சபையின் செயற்குழு கூட்டத்தில்  விரைவில் தஞ்சாவூரில் மாநில மாநாடு நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சவுராஷ்டிரா மத்திய சபையின் செயற்குழு கூட்டம், நாமக்கல்…

ஜனவரி 21, 2026

ஈரோடு மோசடி பைனான்ஸ் சொத்துக்கள்: நாமக்கல்லில் வரும் 30ம் தேதி ஏலம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அன்னை இன்போ டெக் என்ற பைனான்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பணத்தை டெபாசிட் பெற்ற திருப்பி வழங்கவில்லை. இதையொட்டி அந்த நிறுவனத்தின் மீது, பொருளாதார…

ஜனவரி 20, 2026