கெட்டிமேடு பகுதியில் பிப்ரவரி 6ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

கொட்டிமேடு பகுதியில் வரும் 6ம் தேதி தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில்,…

பிப்ரவரி 5, 2025

நிலம் அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: நாமக்கல்லில் சர்வேயர், வி.ஏ.ஓ. கைது

நிலத்தை அளவீடு செய்து தனிபட்டா வழங்குவதற்காக, ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் மற்றும் விஏஓ ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…

பிப்ரவரி 5, 2025

கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவ மணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் ஆட்சியர்உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு,…

பிப்ரவரி 4, 2025

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து: கலெக்டர் பங்கேற்பு

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்,…

பிப்ரவரி 4, 2025

இடையில் வட்டி குறைப்பு செய்தாலும் டெபாசிட் ரசீதில் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்: நுகர்வோர் கோர்ட் உத்தரவு

இடையில் வட்டி குறைப்பு செய்தாலும், டெபாசிட் ரசீதில் குறிப்பிட்ட தொகையை பின் வட்டியுடன் சேர்த்து, கூட்டுறவு சங்கம் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில்,…

பிப்ரவரி 4, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விதைப்பண்ணைகளை மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் தபேந்திரன் நாமக்கல்…

பிப்ரவரி 4, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப். 4 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 4, 2025

நாமக்கல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழப்பு

நாமக்கல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், பெரிய மணலி அருகே…

பிப்ரவரி 3, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 3, 2025

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ.1.36 கோடி மதிப்பில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு அனுமதி

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ. 1.36 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்க, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுமதி அளித்தார். நமக்கல் மாவட்டம் மோகனூரில், காவிரி…

பிப்ரவரி 3, 2025