மர்ம நோய் தாக்கி 7 பசுக்கள் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய எம்.பி ராஜேஷ்குமார்
மோகனூர் அருகே மர்ம நோய் தாக்கி, 7 பசுக்கள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட, விவசாயி குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல்…
மோகனூர் அருகே மர்ம நோய் தாக்கி, 7 பசுக்கள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட, விவசாயி குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல்…
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு கார்த்திகை மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி…
நாமக்கல் : காந்தி, நேரு பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 17ம் தேதி நாமக்கல்லில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் உமா…
நாமக்கல் : முத்துகாபட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நாமக்கல் அருகே உள்ள முத்துக்காப்பட்டி ஸ்ரீ காசி விஸ்வநாதர்…
நாமக்கல் : திருச்செங்கோடு அருகே, தனியார் பஸ் மோதியதால், மோட்டார் பைக்கில் சென்ற, தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே,…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை, ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். ஐ.நா. சபை 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு…
நாமக்கல் : புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இதுவரை 10 லாரிகளில் ரூ. 68.87 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்…
சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர் சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரிய குளம் பஞ்சாயத்து, பட்டத்தையன் குட்டை…
நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் கூட உள்ள சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்திற்கு, வருகிற 20ம் தேதிக்குள் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து, கலெக்டர்…