சுகாதாரமான முறையில் கோழிப்பண்ணைகளை பராமரிக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், சுகாதாரமாக கோழிப்பண்ணைகளை பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் இயங்கிவரும் கோழிப்பண்ணைகள் குறித்த…

