புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் அரசுப்பள்ளிக்கு திருக்குறள் நூல்கள் வழங்கல்
புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில், வாசகர் பேரவையின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, புதுக்கோட்டை, திருவப்பூர், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவர்…










