புதுக்கோட்டையில் உலக மகளிர் தின விழா
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாடியம்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாடியம்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி, அம்மாநாட்டுக்கான கொடிப் பயணம் புதன்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே…
திருக்குறளைப் போற்றும் வகையில், பல புதிய திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி,…
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி தொடக்க…
புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. செயற்குழுக் கூட்டத்துக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். மாநிலக் குழு…
நேரு யுவகேந்திரா போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை! புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா மாவட்ட அளவில் நடத்திய…
புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தபால் பிரித்து அனுப்பும் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடி, திருச்சியோடு இணைப்பதைக் கண்டித்து புதுக்கோட்டையில் முற்றுகைப் போராட்டம்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு சென்று, வர வசதியாக பேருந்து வசதி கேட்டு இந்திய மாணவர் சங்கம்…
புதுக்கோட்டை அருகே உள்ள குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளி மாறுவேடப்போட்டி ஓ எஸ் பி திருமண மஹாலில் சிறப்புடன் நடைபெற்றது. மகாத்மாபள்ளியின் தாளாளர் டி.ரவிச்சந்திரன் தலைமை…
தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க விரோதப் போக்கை கடைப்பிடித்துவரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…