திருமயம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில்…
புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இரண்டுநாள் இசைப் பாடல்கள் தயாரிப்பு முகாம் கடந்த செப்.27, 28 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி…
எளிய மக்களின் வாழ்வு மேம்பட தமிழ்நாடு வங்கி உருவாக் கப்பட வேண்டும் என்றார் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட கூட்டுறவு…
தற்காலிக பஸ் நிலையம் இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு…
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.…
புதுக்கோட்டை டாக்டர் காலேஜ் அன்ட் ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளின் தீப ஒளி ஏற்றும் விழா கல்லூரியின் கூட்டரங்கில் தொடங்கியது. விழாவிற்கு கல்லூரியின்…
அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கி, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 – ஐ தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.…
அரசு அருங்காட்சியகம், பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வு பணிகளை அரசுத்துறை முதன்மை செயலர் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தினை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு…
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரிமாணவிகள் சார்பில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு…