புத்தக விமர்சனம்: “எழுதுவது எப்படி? ” ஐந்தாவது தொகுதி
இலக்கிய கட்டுரை யாருக்காக எழுதுகிறோமோ அவர்களுக்கு ஏற்ற நடையில் கட்டுரை அமைய வேண்டும். சிறுவர்கள், மாணவர்கள், பொது வாசகர்கள் என அமையும் வாசகர் வேறுபாட்டை உணர்ந்து, அவர்களுக்கு…
இலக்கிய கட்டுரை யாருக்காக எழுதுகிறோமோ அவர்களுக்கு ஏற்ற நடையில் கட்டுரை அமைய வேண்டும். சிறுவர்கள், மாணவர்கள், பொது வாசகர்கள் என அமையும் வாசகர் வேறுபாட்டை உணர்ந்து, அவர்களுக்கு…
புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில், வாசகர் பேரவையின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, புதுக்கோட்டை, திருவப்பூர், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவர்…
கீரனூர் அருகே செனையக்குடியில் சோழர்கால சிற்பங்கள் கற்றளி கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ளூர் மக்களும் சிவனடியார்களும் வழிபாடு செய்வதற்காக காய்ந்த இலைச்சருகுகளை சுத்தம் செய்த போது சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளது.…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தர் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல்…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளவயல் சுப்பிரமணியர்கோவில் வடபுறமுள்ள கருவேலமுட்புதரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் மகாவீரர் சிற்பத்தை கண்டுபிடித்துள்ளார் இது குறித்து தஞ்சாவூர்…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும்…
புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில், கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான வினாடி வினாபோட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு விருந்தினர் விஜயகுமார் தொண்டைமான் சுதந்திர தின தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.…
புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம் மகாராணி ரோட்டரி சங்க தலைவர் செல்வி துரைமணி தலைமையில் மாவட்ட…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் எட்டாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அக்டோபர் மாதம்…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் “புத்தகமில்லாத் திருவிழர்” கொண்டாடப் பட்டது. விழாவுக்கு, பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன்,…