சன்மார்க்க தர்ம சாலையில் ஏழைகளுக்கு உணவளிக்கும் பெண்கள்
உலக சைவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளம் அருகில் உள்ள சன்மார்க்க தர்ம சாலையில் சைவ உணவுகளை வழங்கினர். புதுக்கோட்டை நகரில் பல்லவன் குளக்கரை அருகில்…
உலக சைவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளம் அருகில் உள்ள சன்மார்க்க தர்ம சாலையில் சைவ உணவுகளை வழங்கினர். புதுக்கோட்டை நகரில் பல்லவன் குளக்கரை அருகில்…
விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்த ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி புதுக்கோட்டையில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேச…
மகாத்மா காந்தியின் 154-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதோடு…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், முனசந்தை கிராம ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அண்ணல்…
புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் உலக சைவ தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்…
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டுசுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வுநடைபெற்றது . புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி…
தலித் மக்களுக்கு வழங்கிய பட்டாவுக்கு வருவாய்க் கணக்கில் பதிவு செய்ய வலியுறுத்தி திருமயத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் வாசுகிபுரம்…
புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இரண்டுநாள் இசைப் பாடல்கள் தயாரிப்பு முகாம் கடந்த செப்.27, 28 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி…
எளிய மக்களின் வாழ்வு மேம்பட தமிழ்நாடு வங்கி உருவாக் கப்பட வேண்டும் என்றார் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட கூட்டுறவு…