மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளில் வென்ற மாணவர் களுக்கு பாராட்டுச்சான்று வழங்கி முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்து
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் மாவட்ட அளவிலான மன்றப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…










