புதுக்கோட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆவணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில்…
சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆவணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில்…
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட கொடிக்குளம் பஞ்சாயத்தை சேர்ந்த அரசுக்கு சொந்தமான எந்த பயன்பாட்டிற்கும் இல்லாமல் தரிசாக கிடைக்கும் இடத்தில் 150 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில்…
கந்தர்வகோட்டை அருகே பாதுகாப்பான இணைய நாள் கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் முள்ளிக்காப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பாதுகாப்பான இணைய நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெரிச்சி வண்ணியம் பட்டியில் சார்லஸ் டார்வின் பிறந்த தினம் கடைபிடிக்கப் பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஜார்ஜ்…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற…
திருமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தெருமுனைப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறன் கொண்டவர்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி…
கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது …
புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அறிவியல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.…
புதுக்கோட்டை அருகே உள்ள புத்தாம்பூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சத்திய ஞான சபை திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சன்மார்க்க…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றிய மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் வளர்ச்சி நிதியளிப்பு, அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் நடைபெற்ற கூட்டத்திற்கு…