நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து…!

புதுகை நகரியம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையப் பகுதிகளில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (25.11.2023-சனிக்கிழமை)  அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கம்…

நவம்பர் 24, 2023

பகுதி நேர அங்காடியை திறந்து வைத்த எம்எல்ஏ சின்னதுரை

பகுதி நேர அங்காடியை எம்.சின்னதுரை எம்எல்ஏ திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை கிராமத்தில் பகுதிநேர அங்காடியை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி…

நவம்பர் 24, 2023

மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்யக் கோரி சிஐடியு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7-ல் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்துசெய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கேர்டை…

நவம்பர் 24, 2023

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் (23.11.2023)…

நவம்பர் 24, 2023

சிப்காட் துணைமின் நிலையப் பகுதிகளில் நவ 25 -ல் மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வரும் சனிக் கிழமை (25.11.2023) மின்தடை ஏற்படும்…

நவம்பர் 23, 2023

மாணவர்களுக்கு கல்வெட்டு வாசிக்கப் பயிற்சி அளிக்கப்படும்: தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன்

அரசின் உறுதுணையுடன் அனைத்து மாணவர்களுக்கும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி அளிக்க முயற்சி செய்வோம் என்றார் புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ. மணிகண்டன். கந்தரவகோட்டை…

நவம்பர் 23, 2023

கந்தர்வக்கோட்டை ஒன்றிய கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப் பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு…

நவம்பர் 23, 2023

புதுக்கோட்டை நகரில் வரும் (நவ.25) சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் சனிக்கிழமை (25.11.2023)  பின்வரும் பகுதிகளில்…

நவம்பர் 23, 2023

பாம்பு கடித்து கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்… அரசு உதவி செய்யுமா

பொன்னமராவதி அருகே பாம்பு கடித்து கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்ணுக்கு  அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்,…

நவம்பர் 22, 2023

திருக்கார்த்திகை… புதுக்கோட்டையில் களை கட்டிய அகல்விளக்குகள் விற்பனை…

புதுக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபத்தை யொட்டி  அகல்விளக்குகள்   விற்பனை களைகட்டியது. கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் பெண்கள் தீப விளக்குகள் ஏற்றி வருகிறார்கள். திருக்கார்த்திகை…

நவம்பர் 21, 2023