நேபாளப் பேரிடருக்கு 5 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த 2 ஆய்வறிக்கைகள்

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப் பெருக்கில் 272 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், இந்த பேரிடர் நிகழ்வதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே, இமயமலைப் பகுதிகளில்…

ஆகஸ்ட் 30, 2026