சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சாக்கடை கழிவுநீர் முறையான வடிகால் இன்றி தெருக்களிலும், சாலைகளிலும் ஆறாக ஓடுவதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக…

ஜூலை 25, 2026