சோழவந்தான் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை

சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், கிணற்று பாசனம் மூலம் அறுவடைக்கு தயாராக இருக்கக்கூடிய…

ஆகஸ்ட் 12, 2024

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சி ஆரம்பமானது. விவேகா நுண்கலை…

ஆகஸ்ட் 12, 2024

முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு கூடுதல் நிதி வழங்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மார்நாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற…

ஆகஸ்ட் 9, 2024

சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா! காப்பு கட்டி விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்குழி மந்தை திடலில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன் ஆடி உற்சவ திருவிழா பக்தர்களின் காப்பு கட்டுதளுடன்…

ஆகஸ்ட் 3, 2024

சோழவந்தானில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், சோழவந்தானின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்திற்கும்,…

ஆகஸ்ட் 1, 2024

சோழவந்தான் அருகே, இரவு நேரத்தில் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

சோழவந்தான் அருகே, தேனூர் பகுதியில் நேற்று இரவு பேருந்து பழுதாகி நின்றதால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சோழவந்தானிலிருந்து, தேனூர், சமயநல்லூர் வழியாக மாட்டுத்தாவணி சென்ற 2594…

ஜூலை 24, 2024

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் வசூல்: பெற்றோர் குமுறல்

மதுரை அருகே, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் கழிப்பறை சுத்தம் செய்ய, மற்றும் பள்ளி காவலர் பணி பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நியமிக்க கூடிய ஆசிரியர்…

ஜூலை 22, 2024

மன்னாடிமங்கலத்தில் விவசாய நிலத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற பெண்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் சாலை ஓரம் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என விவசாய கூலி தொழிலாளர்கள்…

ஜூலை 22, 2024

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ஆக்கிரமிப்பு காரணமாக தேர் வருவதில் தாமதம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.…

ஜூன் 26, 2024

பயன்பாட்டிற்கு வராத அங்கன் வாடி மையத்தை திறக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம், மாயாண்டி கோவில் தெரு அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம். இக் கட்டிடம் ,…

ஜூன் 26, 2024