மதுரையில் 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய நெல் கோட்டை கட்டும் விழா

தேனூர் கிராமத்தில் வருடத்தில் முதல் அறுவடை செய்த நெல்லை அழகர் கோவிலுக்கு கோட்டை கட்டும் பாரம்பரிய விழா நடைபெற்றது கிராம ஏழு கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர்…

பிப்ரவரி 7, 2026

திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில் 33 ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது விழாவையொட்டி காலை…

பிப்ரவரி 4, 2026

சோழவந்தானில் பேருந்து நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி

சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி…

ஜனவரி 29, 2026

சோழவந்தானில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தான் ஜெனகை…

ஜனவரி 28, 2026

குருவித்துறையில் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா: வைகை ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட சக்தி கரகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா…

ஜனவரி 27, 2026

சோழவந்தான் அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த…

ஜனவரி 24, 2026

சோழவந்தானில் ஆர்பி உதயகுமாருக்கு வெற்றிலை மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சோழவந்தான் அருகே நகரி பகுதியில், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முன்னாள்…

ஜனவரி 20, 2026

சோழவந்தான் அருகே பாலத்தின் நடுவில் உள்ள ஆபத்தான பள்ளம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தை அடுத்த நெடுங்குளம் தச்சம்பத்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தில் நடுவில் ஆளை விழுங்கும் வகையில் உள்ள…

ஜனவரி 8, 2026

சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றுப் பகுதியில் சுகாதாரத் கேடு: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவேடகம் திரு ஏடகநாதர்…

ஜனவரி 6, 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் குறிப்பாக விழா காலங்களில் சோழவந்தான்…

ஜனவரி 3, 2026