சோழவந்தானில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்த பேரூராட்சி நிர்வாகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில்வே பீடர் ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்வதாலும் சாலைகளில் தேங்கும் குடிநீர்…

டிசம்பர் 31, 2025

ஆண்டிபட்டி பங்களாவில் சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் தாலுகா அலுவலகம் பின்புறம் துவங்கி கச்சை கட்டி பிரிவுக்கு முன்பாக தேசிய நான்கு வழி சாலையில் புதிதாக மேம்பாலம்…

டிசம்பர் 14, 2025

சோழவந்தானில் கழிவு நீர் கால்வாயில் விழுந்த சினை பசுமாடு பத்திரமாக மீட்பு

சோழவந்தான் மேலப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராயி. இவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசுமாட்டினை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த பசுமாடு தற்போது சினை பருவத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.…

டிசம்பர் 8, 2025

சோழவந்தான் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்: முன்னாள் எம்பி விஸ்வநாதன்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஊர் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

டிசம்பர் 7, 2025

கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகளின் கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் வேதனை

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி கட்டப்புலி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்…

டிசம்பர் 6, 2025

சோழவந்தான் வைத்தியநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ…

டிசம்பர் 2, 2025

சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூர் கிராமத்தில் 32,000 ருத்ராட்சம் மூலம் செய்யப்பட்ட லிங்கேஸ்வரர் சிலை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவாலவாயல்லூர் கிராமத்தில் ஞானகுரு குருகுலத்தில் 32,000 மூலம் செய்யப்பட்ட சுமார் நான்கு அடி உயரம் கொண்ட லிங்கேஸ்வரர் சிலை திருவண்ணாமலையில் உள்ள…

நவம்பர் 28, 2025

சோழவந்தான் அருகே தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா நடைபெற்றது. திருக்கோவிலில் விநாயகர் பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது…

நவம்பர் 27, 2025

சோழவந்தான் அருகே வட்டார வேளாண்மை மையம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் வட்டார வேளாண் மையம் சார்பில் வேளாண்மை குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்ட விவசாயிகளுக்கான விழிப்புணர்வு…

நவம்பர் 13, 2025

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு பணிகள் மீண்டும் துவக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  பேரூராட்சியின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஆக்கிரமிப்புகளால்…

நவம்பர் 12, 2025