சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு: போலீசார் விசாரணை

தென் மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தினசரி 50க்கும்…

ஜூலை 22, 2026

மதுபான கடையை அகற்றக் கோரி சோழவந்தான் எம்எல்ஏவிடம் பெண்கள் கோரிக்கை

மதுரை சோழவந்தான் அடுத்து உள்ள தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா சுற்றுப்பயணம்…

ஜூலை 21, 2026

சோழவந்தானில் இலவச சட்ட ஆலோசனை முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்வி எம் மருது மஹாலில் முத்து முருகா அறக்கட்டளை வக்கீல் சிவா லீகல் சொல்யூசன் பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்திய இலவச சட்ட…

ஜூலை 20, 2026

சோழவந்தானில் 8 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தானின் ஒரு சில பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கு மேலாக திடீர் மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர் சோழவந்தான் பெரிய…

ஜூலை 19, 2026

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக தமிழக காங்கிரஸ் முன்னெடுக்கும் மக்கள் இயக்கம் ஆதரவு தாரீர் என்ற தலைப்பில் கையெழுத்து…

ஜூலை 16, 2026

சோழவந்தானில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினவிழா: தவெகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது நேற்று காமராஜர் பிறந்த தின விழாவை முன்னிட்டு சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் காமராஜர்…

ஜூலை 15, 2026

விக்கிரமங்கலம் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த இண்டு நாய்கள்: உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த மருது பாண்டி வசித்து வருகிறார். தோட்டத்தை காவல் காக்க…

ஜூலை 8, 2026

சோழவந்தானில் இருந்து திருமங்கலத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர வராததால் பொதுமக்கள் பயணிகள் தினசரி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக திருமங்கலம் செக்கானூரணி செல்ல வேண்டிய…

ஜூலை 6, 2026

சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கள்…

ஜூன் 27, 2026

துள்ளி வந்து விழும் மீன்களுக்கு தூண்டில் தேவையில்லை: எம்.வி.கருப்பையா எம்.எல்.ஏ.

மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பணநாயகத்திற்குவாய்ப்பளிக்காத ஜனநாயக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கு…

ஜூன் 16, 2026