லக்கேஜ் எடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி: காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி லக்கேஜ் எடுக்க வைத்த நடத்துனர்

சோழவந்தானில் இருந்து திருமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஐஸ் பாக்ஸ் பார்சல் கொண்டு சென்றுள்ளார். சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து…

ஆகஸ்ட் 11, 2025

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.…

ஆகஸ்ட் 9, 2025

முள்ளிபள்ளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிபள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு…

ஆகஸ்ட் 7, 2025

பேருந்து வராததால் குருவித்துறை மன்னாடி மங்கலம் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி:

சோழவந்தான் அருகே குருவித்துறை மற்றும் மன்னாடிமங்கலத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் பேருந்துகள் வராததால், பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குருவித்துறைக்கு காலை…

ஆகஸ்ட் 7, 2025

சோழவந்தானில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அநியாயமாக பறிபோன உயிர்: புறநகர் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை பகுதியில் போக்குவரத்து துறையில் நடத்துனராக பணி செய்து ஓய்வு பெற்ற சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த நடத்துனர் காந்தி என்பவர் தனது…

ஆகஸ்ட் 5, 2025

சோழவந்தானில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

மதுரை மாவட்டம், சோழவந்தானில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கு, லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் பாரி பரமேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள்…

ஜூலை 31, 2025

சோழவந்தான் அருகே முறையான முன்னேற்பாடு இல்லாமல் குறைந்த அளவு பயனாளிகளுடன் நடைபெற்ற அரசு விழா

சமயநல்லூர் அருகே, தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள்…

ஜூலை 28, 2025

தச்சம்பத்து கிராம காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா: பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு…

ஜூலை 8, 2025

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 5000 நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுமார்…

ஜூன் 25, 2025

சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை…

ஜூன் 24, 2025